ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் சாதனை.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், இரு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனரென, அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் தரம் 07இல் கல்வி கற்கும் எம்.எம்.மஹார் எனும் மாணவன், விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அத்தோடு, தரம் 08இல் கல்வி கற்கும் எம்.ஏ.மாஜித் எனும் மாணவன், தேசிய மீலாத் சிங்கள மொழிப் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி, கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று, தேசிய போட்டியில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -