இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.பி நஸ்மியா சனூஸ்,கல்முனை ஆதார(வடக்கு) வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முஹம்மட், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப், டாக்டர் சாபி சிஹாப்தீன்,கல்முனை பிராந்திய பாடசாலையின் அபிவிருத்தி குழு செயலாளர் டாக்டர் ஏ.வாஹிதீன்,டாக்டர் அல் அமீன் ரிசாட்,முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் நெளபர் ஏ பாவா,முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது முக்கியஸ்தகர் எம்.எம் பாமி,உட்பட வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





























