சஜித்தை ஜனாதிபதியாக்கும் கலாநிதி ஜெமிலின் சாய்ந்தமருது மக்கள் அலை!!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, கலாநிதி ஏ.எம்.ஜெமிலின் தலைமையில் 2019.11.01 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற, மக்கள் ஒன்றுகூடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மக்களால் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு இடம்பெற்ற மக்கள் அலையில் ......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...