இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பியுள்ளார்.
அமைச்சுப் பதவி குறித்து உதய கம்மன்பில ஜனாதிபதி – பிரதமருக்கு கடிதம்
காபந்து அரசின் புதிய அமைச்சரவைக் நியமனத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முகங்கொடுத்துள்ள அழுத்தத்தினை இயன்றளவு குறைக்கவே தான் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்காது இருக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் ஒன்றினையும் அவர் அனுப்பியுள்ளார்.

