அமைச்சரவை ஊடக பேச்சாளர்கள் நியமனம்


மைச்சரவை ஊடக பேச்சாளர்களாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர் ரமேஷ் பத்திரண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -