சஜீத் பிரேமதாசவை ஆதரித்து மாபெரும் வெற்றிக் கூட்டம் கிண்ணியா பைசல் நகர்




ஹஸ்பர் ஏ ஹலீம்-

னாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து ஒன்றாய் முன்னோக்கி மாபெரும் வெற்றிக் கூட்டம் கிண்ணியா பைசல் நகர் பகுதியில் இடம் பெற்றது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் தலைமையில் இன்று (11) மாலை இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறித்த மக்கள் பேரணியின் கூட்டத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான எம்.எம்.மஹ்தி,நிஸார்தீன் முஹம்மட் மற்றும் கிண்ணியா நகர சபை உறுப்பினர் அஸ்மி உட்பட வட்டார வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -