ஆனால் இன்று அந்த பெயர் பலகையில் இருந்த தமிழ் மறைக்கப்பட்டிருந்தமையைக் கண்ணுற்ற முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையை பொதுமக்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம்.
தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடியவில்லை தமிழை தூக்கி வீசிய மோசமான செயல்.
தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடியவில்லை தமிழை தூக்கி வீசிய மோசமான செயல் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் பெயர் மூன்று மொழிகளிலுமே பொறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அந்த பெயர் பலகையில் இருந்த தமிழ் மறைக்கப்பட்டிருந்தமையைக் கண்ணுற்ற முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையை பொதுமக்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
ஆனால் இன்று அந்த பெயர் பலகையில் இருந்த தமிழ் மறைக்கப்பட்டிருந்தமையைக் கண்ணுற்ற முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையை பொதுமக்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம்.


