சீமெந்தி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு...

ஐ. ஏ. காதிர் கான்-

கிலோ கிராம் 50 நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதிக்குப் பின்னர் பொதியிடப்பட்ட சீமெந்து மூடைகளுக்கு மாத்திரமே விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.எஸ்.எம்.பவுசர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், 995 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூடை சீமெந்து 1,095 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே சீமெந்துக்கான விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -