அக்/அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச்சாதனை



முசலியூர்,கே.சி.எம்.அஸ்ஹர்-
ம்முறை வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அட்டாளைச்சேனை அல்/முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் கற்ற 17 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளனர்.
அத்துடன் அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள மாணவர்கள் பெற்றபுள்ளிகளில் அதிகூடிய புள்ளியான 188 புள்ளிகளைப்பெற்று "சமீல் பாத்திமா இனாயா "என்பவர் முதலாவது இடத்தைப் பெற்று புகழ் சேர்த்தவர் இப்பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவிகளின் வெற்றிக்கு பின்புலமாய் விளங்கிய அதிபர் M,H.M.றஸ்மி அவர்களுக்கும்,பிரதி அதிபர்களான A.K.அனீஸ்,M.A.சுஹைறா ,உதவி அதிபர்கள்,ஆரம்பப்பிரிவு வலயத்தலைவர் A.C.M.ஹாரித் தரம் 1முதல் தரம் 5 ரை கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரவு பகலாக மாணவர்களை வழிப்படுத்திய தரம் 5 ஆசிரியர்களான M.Y.சம்ஹுடீன்,A.R.M.றிம்ஸான் ஆகிய இருவருக்கும் மற்றும் பெற்றோர்கள் மாணவிகள்,பாடசாலை சமுகத்தினர் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -