எச்.எம்.எம்.பர்ஸான்- இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவி சபீக் சமாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி சமாவின் தந்தை ஐ.சபீக் ஆசிரியர் கடமைபுரியும் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -