பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விழாவையொட்டிய நிகழ்வுகள்

அஸ்ஹர் இப்றாஹிம்-
வராத்திரி விழாவையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி இந்து மாமன்றம் ஒழுங்கு செய்திருந்த விஜயதசமி புஜையும் , பொங்கல் , ஏடு தொடங்குதல் போன்ற நிகழ்வுகள் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும்பிரதி அதிபர்களின் வழிகாட்டலில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
புஜைகளை எருவில் புளியடிப்பிள்ளையார் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ வடிவேல் சர்மா நிகழ்த்தி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -