எச்.எம்.எம்.பர்ஸான்-ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மீராவோடையில் இயங்கி வரும் கிட்ஸ் கார்டன் பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு விழா (20) மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கயிறிழுத்தல், மீன்பிடித்தல், கிரிக்கெட், ஓட்டம் போன்ற பல்வேறு பட்ட போட்டிகளில் பங்குபற்றி பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களின் மனங்களை கொள்ளை கொண்டனர்.
இந்நிகழ்வில் இறுதியாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பதக்கங்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -