கல்வியமைச்சின் செயலாளர் அல்-மனாருக்கு விஜயம் !!

நூருல் ஹுதா உமர்-
ருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் செயலாளரின் அழைப்பின் பேரில் நேற்று (01) அல்மனார் மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே. ஜி. முத்து பண்டா அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அச்சந்தர்ப்பத்தில் அதிபர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அவசியத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கல்லூரி அதிபர் எம்.ஜே .அப்துல் ஹஸீப்,அபிவிருத்தி சபையின் செயலாளர் எம்.எப்.மர்சூக் ,பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -