மேலும் 5 000 மாணவர்களுக்கு ,புலமைப் பரிசில் பரீட்சை நிதி உதவி


புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் 5 000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சை நித உதவி வழங்கப்படவுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற் 5 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரையில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. தரம் ஆறில் இருந்து தரம் 13 வரை இந்தப் புலமைப்பரிசில் நிதி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -