எட்டு அரச நிறுவனங்கள் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஸ்ரீலங்கா விமான சேவை நேற்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது. இலங்கை சதொச நிறுவனம் இன்றைய தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மின்சார சபைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் செப்ரெம்பர் 3ம் திகதி இலங்கை கிரிக்கெட் குழுவின் அதிகாரிகளும் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -