எழுத்தாளர் உமா வரதராஜன் எழதிய மோகத்திரை கட்டுரை நூல் அறிமுக நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்-
ழுத்தாளர் உமா வரதராஜன் எழதிய மோகத்திரை கட்டுரை நூல் அறிமுக நிகழ்வு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2019-08-31ஆம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர் சி.மௌனகுரு முதற்பிரதியை வெளியீட்டு வைத்து வெளியீட்டுரை நிகழ்த்தவுள்ளார்.முதற் பிரதியை கவிஞர் சொலைக்கிளி பெறவுள்ளார்.வரவேற்புரை பா.செ.புவிராஜா,அறிமுகவுரை சிவ வரதராஜன்,நூல் நோக்கு திருமதி சிவப்பிரியா சிவராம்,ஏ.ஹசீன் ஆகியோர்.

திருமதி பிரியதர்ஷனி ஜெகதீஸ்வரன்,ஜூட் நிரோஷன்,குணநாதன் சுகிர்தராஜன்,ஆகியோர் பாடல்களைப் பாடவுள்ளனர்.நன்றியுரை சி.புனிதன், நிகழ்ச்சித் தொகுப்பு செல்வி ச.கஜானா. 


  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -