கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரினால் நிறுவப்பட்டு வரும் மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு.


எப்.முபாரக்-
லங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டவைகளில் மற்றுமொரு முக்கிய விடயம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரினால் நிறுவப்பட்டு வரும் மட்டக்களப்பு கெம்பசுக்கு எதிரான சூழ்ச்சியாகும்.

குறித்த பல்கலைக்கழகம் தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட ஊடகமாநாடு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை (30) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு கெம்பசுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள பொய் பிரச்சாரங்களுக்கு உரிய விளக்கமளித்து, உண்மை நிலவரம் எடுத்துச் சொல்லப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -