பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக அத்துரலிய ரத்ன தேரர் நாடகமொன்றை அரங்கேற்றியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவருக்கு அரசியல் நோக்கமொன்று உள்ளது. அவர் நாட்டில் அரசியல் செய்கின்றார்.
எமக்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனையோ அல்லது வேறு யாரையுமோ பாதுகாக்க வேண்டிய தேவை ஒருபோதும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -