இலங்கை இரானுவத்தில் உள்ள முஸ்லிம் உயா் அதிகாரிகள் இணைந்த இப்தாா்



அஸ்ரப் ஏ சமத்-

லங்கை இரானுவத்தில் உள்ள முஸ்லிம் உயா் அதிகாரிகள் இணைந்து இப்தாா் நிகழ்வொன்றினை கடந்த வெள்ளிக்கிழமை(31 வாதுவை லீசா பீச் கோட்டலில் இரானுவ பயிட்சிப் பணிப்பாளா் நாயகமும் இரானுவ முஸ்லிம் அதிகாரிகள் சங்கத்தின் தலைவா்

மேஜா் ஜெனரல் பாங்ஸ் ஜாயா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு இரானுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க மற்றும் இரானுவப் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் காவிந்த சில்வா, விசேட அதிரப்படை தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் எம். லத்தீப், பிரிகேடியா் அசாட் இஸ்ஸடீன், மற்றும் பொலிஸ், விமானப்படை, கடற்படைகளில் உள்ள முஸ்லிம் உயா் அதிகாரிகளுடன் இரானுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் இவ் வைபத்தில் இப்தாா் பற்றிய பிரதான உரையை நிகழ்த்திய மௌலவிக்கு இரானுவத் தளபதியினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -