அட்டனில் அதிரடி பொலிஸ் சோதனை

க.கிஷாந்தன்-
ட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் அட்டன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அட்டன் நகரில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது சிலரிடம் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

புதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து அட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்குவதற்காக இவ்வாறு ரோந்து பணியில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த ரோந்து பணியின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளுக்கு பின்னர் விடுவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -