போதைப்பொருளற்ற நாடொன்றுக்கான சித்திரைப் புத்தாண்டு சத்தியப்பிரமாணம்

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
திமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளற்ற நாடொன்றுக்கான சித்திரைப் புத்தாண்டு சத்தியப்பிரமாணம் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -