“துருக்கி உலகில் ஒரு பிராந்திய சக்தியை முன்நோக்கி வருகின்ற நாடு “ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி


அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தினாலும் ரிக்கா எனும் துருக்கி உதவும் நிறுவனமும் இணைந்து இலங்கையில் உள்ள ஆங்கில மொழி முலம் “துருக்கி உலகில் ஒரு பிராந்திய சக்தியை முன்நோக்கி வருகின்ற நாடு “ என்ற தலைப்பில் இக் கட்டுரைப்போட்டியொன்றை நடாத்தியது. நூற்றுக் கணக்கான கட்டுரைகளுள் 3 கட்டுரைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.

அவர்களுக்கு பரிசளிக்கும் பைவவம் இன்று கொழும்பில் துருக்கி தூதரகத்தில் தூதுவர் துன்கா ஓக்கண்டரினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் இடம் நர்மாடா ஆனந்தக்குமார் டெயிலி நியுஸ் ஊடகவியலாளர்
இவருக்கு டெப் டொப்,மற்றும் புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது.
இரண்டாம். இடம் என்.யு.அப்துல் ரசாக் உடையார், ஊடகவியலாளர் டெப்டொப் பரிசாக் வழங்கப்பட்டது.
முன்றாம் இடம் மொஹமட் அஸ்மி -களுத்துறை 1இலட்சம்ருபா பெறுமதியான புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் செயலாளர் சாதீக் சிகானும் கலந்து கொண்டிருந்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -