மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு மாத்திரை வழங்கும் காகித உறைகள் அன்பளிப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை மிமா சமூக சேவை அமைப்பும்,கட்டார் றொபி வரியஸ் அமைப்பும் இணைந்து மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு மாத்திரை வழங்கும் ஒரு தொகுதி(60.000 ஆயிரம்)சிறு காகித உறைகளை அன்பளிப்புச் செய்த நிகழ்வு அண்மையில்(16-03-2019)வைத்தியசாலையில்; பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் வைத்தியசாலையில் நடைபெற்றது.

இங்கு மிமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட், கட்டார் றொபி வரியஸ் அமைப்பின் உயர்பீட உறுப்பினர் கணக்காளர் றிஸ்வி யஹ்சர் ஆகியோருடன் இரு அமைப்பின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மியிடம் காகித உறைகளை வழங்கியபொது பிடிக்கப்பட்ட படம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -