ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம் அமைக்க திட்டம்...!!


லுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றை அமைக்க ஒலூவில் பிரதேச முக்கியஸ்தர்கள்
தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற ,இந்து சமய விவகார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க மாவட்ட இணைப்பாளரின் அழைப்பில். தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற ,இந்து சமய விவகார அமைச்சரின் தேசிய இணைப்பு செயலாளர்.வி.ஜனகன் அவர்கள் ஒலுவில் பிரதேசத்தில் குறித்த இடத்தை பார்வை இட்டதுடன் இவ் விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்தில் கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இன் நிகழ்வில் ஒலுவில் அணைத்து பள்ளிவாயல் சம்பளன தலைவர்.Eng.கைய்தர் அலி அவர்களும் ஒலுவில் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -