மல்வத்து மகா நாயக்க பீடத்தின் உயரிய விருதான சாசன கீர்த்தி தேசபிமானி விருது சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு வழங்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் இன்று ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குத் தெரித்தனர்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்தே சபாநாயகருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
அனைவரினதும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அனைத்துக்கட்சி உறுப்பினர்களினதும் இந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தனக்கு இன்னும் உத்வேகத்தையும் பலத்தையும் வழங்குவதாகக்கூறி நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -