ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் மூலம் நடாத்தப்படும் சமூகப் பணி பட்டங்களை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பில் இடம் பெற்றது.
குறித்த பட்டமளிப்பு விழாவானது இன்று (22) சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
சமூகப்பணி பட்டம், சமூக முதுமானி, டிப்ளோமா போன்ற துறைகளில் பட்டங்களை பெற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்களான தயாகமகே,செய்யித் அலிசாஹிர் மௌலானா, பல்கலைக்கழக பேராசியர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -