ஊடக அமைச்சினால் வருடாந்தம் வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதுடன்
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -