12 நாட்கள் சிங்கள மொழி கற்கை!


நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி .!!

தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவகார அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் அமைச்சின் கீழ்ளான தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் 12 நாட்கள் சிங்கள கற்கை நெறி 150 மேற்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு சம்மந்துறை அல்/அர்சத் மஹா வித்தியாளைத்தில் இடம்பெற்றது.
இப் சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மந்துறை அல்/அர்சத் மஹா வித்தியாலய விழா மண்டலத்தில்
தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவகார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்,ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஸ்தாபக தலைவருமான.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் தலைமையில் நேற்றைய தினம்(23/03/2019)இடம்பெற்றது இன் நிகழ்வில்
பிரதம அதிதியகா தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவகார அமைச்சரின் தேசிய இணைப்பு செயலாளர்.
வி.ஜனகன் அவர்களும்,அதிதிகளாக.
ஜனநாயக மக்கள் முன்னனியின் பிரச்சார செயலாளர்.பலனிதரன் மற்றும் தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற இந்து சமய விவகார அமைச்சரின் வட மாகாண இணைப்பாளர்.வி.விமலதரன்,
அமைச்சின் உத்தியோகத்தர்.பிரத்திஸ்கரன் மற்றும் பலர் கொண்டது.
இன் நிகழ்வின் ஏற்பட்டை சம்மாந்துறை சமூக மேம்பாட்டு சாகவழ்வு சங்க
தலைவரும்,ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் சம்மந்துறை தொகுதி அமைப்பாளருமான.முகம்மட் சிரஜூடின் அவர்கள் செய்து இருந்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -