யாழ் பாசையூர் மீனவருக்கு சிக்கிய 104 கிலோ எடையுடைய கலவாய் மீன்


பாறுக் ஷிஹான் -
யாழ்ப்பாணம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாசையூர் கடற்பகுதியில் மீனவர் ஒருவருக்கு 104 கிலோ கிராம் நிறையுடைய பாரிய அளவிலான கலவாய் மீன் ஒன்று சிக்கியுள்ளது.
நேற்று(5) காலை இந்த மீன் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இந்த மீனினை பெரிய அளவு ஏலத்தில் எடுப்பதற்கு ஒருவரும் முன்வராமையினால் மீனவருக்கு பாரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த மீனை பிடித்த மீனவர்கள் ஏதாவது ஒரு தொகைக்கு விற்பனை செய்வதற்காக மற்றுமொரு சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -