ஸ்ரீலங்கா நிருவாக சேவை அதிகாரி ஏ.எஸ்.முகம்மது அஸீம் அவர்களுக்குப் பாராட்டு


பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டி நிருவாக சேவை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்ட மருதமுனை,பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் பாரட்டி வாழ்த்தும் நிகழ்வு நாளை(23-02-2019)சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மருதமுனை டீடுருநு ஊ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மிமா சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் விஷேட விருந்தினராக சப்ரகமுவ பல்ககை;கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் கலந்து கொள்கின்றார்.மேலும் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -