வெலிகம வாழ் அனைத்து சமூக சேவைகள் சங்கங்களும் இணைந்து 'போதைப் பொருள் அற்ற வெலிகம நோக்கி'என்னும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய வேலைத்திட்டத்தின் முதற் பணியாக நடைபவணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) காலை 07.00 மணிக்கு வெலிகாமம் தெனிப்பிட்டிய அஸ்ஸபா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவணி, வெலிகம நகரின் பிரதான பாதைகள் ஊடாகச் சென்று இறுதியாக வெலிகம அறபா தேசிய பாடசாலைக்கு வந்து சேரும். இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், உலமாக்கள், ஊர் மக்கள், நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் வெலிகமயைச் சேர்ந்தோர், பொலிஸார் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும் திரலானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தகவல்:- பர்ஹான் மொஹமட் - ஊடகவியலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -