கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் மாவட்டம்தோறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்வு

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் மாவட்டம்தோறும் முன்பள்ளிஆசிரியர்களுக்கான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

அம்பாறை மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் 500 பேர் கலந்து மாவட்டமுன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகத்தினை நேற்று (16) அம்பாரை நகரமண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிறியானிவிஜயவிக்கிரமசிங்க, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின்தவிசாளரும்,முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பை, அம்பாறைமாவட்ட பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர்எஸ்.புஞ்சி பண்டார உட்பட பலர் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -