கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் போதைவஸ்துப் பாவனையும் சமூகத் தீமைகளும், நாங்கள் சொல்வதென்ன, முன்னோர்களின் ஈமானியப் பலமும் நமது ஈமானிய பலவீனமும், சுவனம் ஹராமாக்கப்பட்டோர். போன்ற தலைப்புக்களில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பீ.பீ.ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (23) ஓட்டமாவடியில் பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.
ஓட்டமாவடி அல் கிம்மா தனியார் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்தில் இன்று 23 ம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரைக்கும் பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் போதைவஸ்துப் பாவனையும் சமூகத் தீமைகளும், நாங்கள் சொல்வதென்ன, முன்னோர்களின் ஈமானியப் பலமும் நமது ஈமானிய பலவீனமும், சுவனம் ஹராமாக்கப்பட்டோர். போன்ற தலைப்புக்களில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பீ.பீ.ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் போதைவஸ்துப் பாவனையும் சமூகத் தீமைகளும், நாங்கள் சொல்வதென்ன, முன்னோர்களின் ஈமானியப் பலமும் நமது ஈமானிய பலவீனமும், சுவனம் ஹராமாக்கப்பட்டோர். போன்ற தலைப்புக்களில் உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பீ.பீ.ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.