நுஜாவின் விசேட ஒன்று கூடல் (22) வியாழக்கிழமை!!!


எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) விசேட ஒன்று கூடல் (22) வியாழக்கிழமை சாய்ந்தமருது சீ பீரிஸ் ரெஸ்டுரண்டில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தவிசாளர் றியாத் ஏ. மஜீதின் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ள இம் மாதாந்த ஒன்று கூடலில் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், விரைவில் நுஜா ஊடக அங்கத்தவர்களைக் கொண்ட குழு இந்தியாவுக்கான ஒரு வார கால சுற்றுலா செல்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவது தொடர்பாகவும், புதிய அங்கத்தவர்களை ஒன்றியத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தவறாது நுஜா அங்கத்தவர்கள் கலந்து கொள்ளுமாறும் தவிசாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -