புலனாய்வுத் தகவல் செய்தித் தேடல் அறிக்கையிடலுக்கான சமூக உன்னத விருது கலாபூஷணம் ,கலை இலக்கிய வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. வாசனா விக்ரமசேன ,ஊடகத் தொழிற் சங்கத் தலைவர் கருணாரத்ன , செயலாளர் லங்காபேலி தர்மசிறி உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -