பொல்லடி கலைத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு பொல்லடி பயிற்சி வேலைத்திட்டம்

அப்துல் அஸீஸ்-
ல்முனைப் பிரதேசத்தில் பொல்லடி கலைத்துறையினை ஊக்குவிக்கும் பொருட்டு கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொல்லடி பயிற்சி வழங்கல் வேலைத்திட்டத்தின், அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
உலகக் கவிஞரும் கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையின் பிரதித் தலைவருமான சோலைக்கிளி அத்தீக்கின் நெறிப்படுத்தளில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹமட் கனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், கல்முனைப் பிரதேச கலாசார அதிகாரசபையின் பொருளாலர் ஏ.ஆர்.எம். சாலிஹ், செயலாளர் எஸ்.எல்.அஸீஸ், கலாசார உத்தியோகத்தர்களான அகிலா பானு, சிவ ஜோதி உட்பட பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரசபையின் நிர்வாகிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திடத்தின் கீழ் கல்முனைப் பிரதேசத்தில்லுள்ள ஐந்து பாடசாலைகளின் மாணவக்குழுக்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளனர். 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -