சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை பதியத்தலாவை கல்ஓயா வித்தியாலயத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு அவர்களுக்கு இலவசமாக மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மருந்துகளுக்கு மேலதிகமாக 450 மூக்குக் கண்ணாடிகள்,10 நீர்த்தாங்கிகள்,8 சக்கர நாட்காலிகள் மற்றும் 8 தையல் இயந்திரங்கள் போன்றவையும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த வைத்திய முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.202 பேர் சிறுநீரக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -