மக்களுக்கு அரச சேவை கிடைக்கப் பெற வேண்டும்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ட்டக்களப்பு மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி மேயர் டீ.ஸ்ரீபவன் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவை இன்று (19) மட்டக்களப்பில் உள்ள ஆளுனர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்கப்பு மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும், சிறந்த அரச அதிகாரிகளைக் கொண்ட நிருவாக சேவைகளை மக்கள் பயன் பெற வேண்டும் தொடர்பிலான விடயங்களை ஆளுனர் இதன் போது மாநகர சபை மேயருக்கு தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை அபிவிருத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் முன்னேற்றமடைய செய்வதற்கான புதிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன .
இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு.மணிவண்ணன் அவர்களும் பங்கேற்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -