கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்

அஷ்ரப்.ஏ சமத்-
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் 25வது வருட மலரின் பிரதியொன்றை விசேட அதிதி புரவலர் ஹாசிம் உமர் 80வது குழுவின் தலைவர் றிஷாத் ரஹீமிடமிருந்து பெறுவதையும் பாடசாலை அதிபர் றிஸ்வி மரைக்கார், முன்னாள் தலைவர் அக்ரம் மௌலானா, குழுவின் ஊடகப்பொறுப்பாளர் ருசைக் பாரூக்குக்கு தொழிலதிபர் நிலாம்டீன் அப்துல்லா நினைவுச் சின்னம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -