எல்.ஈ.டி மின்குமிழ்கள் பெறுவதற்கான ஒப்பந்தம்

அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் குறைந்த மிண்பாவனையாளா்களது வீடுகளுக்கு 9 வோல்ட் கொண்ட எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்கவுதற்காக 10 இலட்சம் எல்.ஈ.டி - பல்புகளை வியட்னாம் நாட்டில் இருந்து தருவிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சார சபைக்கும் வியட்நாம் நாட்டின் மிண்சார நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைவா் டபிள்யு டி கனேகல வியட்நாம் நாட்டின் மின்சார நிறுவத்தின் பணிப்பாளா்கள் மற்றும் இலங்கை -மாலைதீவு துாதுவா் பாம் தீ பிஜசிஎச் மற்றும் ஒருங்கினைப்பாளா் சர்ஜூன் அபுபக்கா் ஆகியோரேயும் படத்தில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -