முஸ்லீம்களின் சமகால பிரச்சனைகள் - கல்முனையில் பத்திரியையாளர் சந்திப்பு

பாறுக் ஷிஹான்-
முஸ்லீம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(24) கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதி தலைவரும் அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றமை சம்பந்தமாகவும் கடந்த அரசின் நிலைப்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்களும், முஸ்லீம்களின் இன்றைய நிகழ்கால நிதர்சனங்கள் தொடர்பிலாகவும் கலந்துரையாடப்பட்டப்படுகிறது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.பீ. றக்கீப் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -