சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலய ஆசிரியை திருமதி என்.எம். அலிகான் ஓய்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது அல் -- கமறூன் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியையான திருமதி என்.எம்.அலிகானின் சேவையைப் பாராட்டி இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸடீன் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

வித்தியாலய அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அதிபர் திருமதி எம்.எல்.கே.ஏ. அன்வர்,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹுரூன் மற்றும் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் திருமதி என்.எம்.அலிகான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -