யூ.கே.காலித்தீன்-
தேசிய கடல்வள பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பணியகத்தின் சுற்றுலாத்துறை அமைச்சினால் கடல்வள சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸிஸ் அவர்களின் பனிப்புறைக்கு அமைவாக கல்முனை மாநக சபையின் ஆணையாளர் எம்.சி. அன்சார் தலைமையின் கீழ் நீலாமனை தொடக்கம் சாய்ந்தமருது கடற்கரை வரை மாநகர ஊழியர்கள் துணையுடன் சுத்திகரிப்பு வேலைகள் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் சுகாதார பிரிவின் தலைமை அதிகாரி ஏ. அஹ்சன் மற்றும் சுகாதார பிரிவின் மேற்பார்வையாளர்கள் சகிதம் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -