107 வது மாதிரிக் கிராமத்தினை ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தாா்

அஷ்ரப் ஏ சமத்-
மொனராகலையில் சியாம்பலான்டுவையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க 107 வது மாதிரிக் கிராமத்தினை கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி திறந்து வைத்தாா். இவ் வைபவத்தில் பிரதம மந்திரி , சிறுவா் பூங்கா மற்றும் வீடொன்றினையும் மக்களிடம் கையளித்தாா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான சஜித் பிரேமதாசா தயா கமகே, சாகல ரத்னாய்கக, ரன்ஜித் மத்துமபண்டா ஆகியோறும் கலந்து கொண்டனா்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -