கிண்ணியா-06 ம் வட்டாரம் பெரிய பள்ளி வீதியை சேர்ந்த ஜே.பத்திலா உம்மா இன்று(06) வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் காலமானார்
"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிராஜிஊன்"
அன்னார் மர்ஹூம்களான ஜெயினுதீன்,மீரா உம்மா ஆகியோர்களின் அன்பு மகளும்,சித்திக்(பைத்துள்ளா) என்பவரின் அன்பு மனைவியும் ஆவார்.மேலும் சிபானா,றைஹான்,றஸ்ஹான் ஆகியோர்களின் அன்புத் தாயும், ஆசிக்(AC திருத்துனர்-சிங்கர் முகவர்) இன் மாமியும் பரீதா உம்மா,நாரிதா உம்மா,ஜரீதா உம்மா,ஜரீனா ,சுபைதா,ரெசீலா,றபீக் ஆகியோர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று(06)காலை பெரிய கிண்ணியா பொது மையவாடியில் காலை 9.00 மணிக்கு இடம்பெறும்.
தகவல் மகன்
வை.றைஹான்
0778829200
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -