துஆ பிரார்த்தனை செய்வதையும், பிரார்த்தனையில் கலந்து கொண்ட புரவலர் ஹாசிம்உமர், அங்கவீனர் நிலையத்தின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.நிஸாம், நிலையத் தலைவர் எம்.ஆர்.எம்.ரிஸ்வான், செயலாளர் எம்.ஜே.எம்.மபார், பொருளாளர் எம்.பி.எம்.சுஹைர், கலைச்செல்வன் ரவூப் மற்றும் மாற்றுத்திறனாளிகளான மாணவர்கள் ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.
ஹாசிம்உமர் அறக்கட்டளையின் குர்ஆன் தமாமும்- திக்ரு மஜ்லீஸூம்
திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் ஜிப்ரிஹனீபா அவர்களின் முதலாவது சிரார்த்த தினத்தையொட்டி ஹாசிம்உமர் அறக்கட்டளையின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட குர்ஆன் தமாமும்- திக்ரு மஜ்லீஸூம் மேற்படி நிலையக் கேட்போர்கூடத்தில் 17.07.2018 அன்று நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...