ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22வது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22வது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் நாரஹேன்பிட்டி அரசாங்க தகவல் திணைக்களக்கள கேட்போர்கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் தயா லங்காபுரவை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -