கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது(Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில்
கத்தாரில்
வசிக்கும்கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்தஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்
தவியாழக்கிழமை (31-05-2018) மாலை 05:30 மணிக்கு Salwa Roadஇல் (Behind of
Ansar city)அமைந்துள்ள“Phoenix Private School” இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
கத்தாரில் தொழில்புரியும்
கல்முனை பிரதேசத்தினைபிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 200 சகோதரர்கள்கலந்து சிறப்
பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம்வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்துசி
றப்பித்தனர்.
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும்முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இ
ந்நிகழ்வானதுகடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்துவாழும்
முனையூர் உள்ளங்களை ஒன்று சேர்த்தஉறவுப்பாலமாக அமைந்திருந்தமைகுறிப்பிடத்தக்
கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகோதரர்கள், இவ்வரிய சந்தர்ப்பத்தினை
ஏற்படுத்திதந்தGulf Federation for Kalmunai
அமையத்தினைவாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.