கல்முனை மேயரின்; வருடாந்த இப்தார் நிகழ்வு

பி.எம்.எம்.ஏ.காதர்-
ல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இங்கு விஷேட விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,அலிஸாஹிர் மௌலானா,கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கனேஸ் ஆகியோருடன் பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.











.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -