கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இங்கு விஷேட விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,அலிஸாஹிர் மௌலானா,கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கனேஸ் ஆகியோருடன் பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.
கல்முனை மேயரின்; வருடாந்த இப்தார் நிகழ்வு
பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இங்கு விஷேட விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,அலிஸாஹிர் மௌலானா,கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கனேஸ் ஆகியோருடன் பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு அவர் தலைமையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை(09-06-2018)நடைபெற்றது.இதில் அஷ்செய்க் ஏ.அபூஉபைதா மதனி விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இங்கு விஷேட விருந்தினர்களாக பிரதியமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,அலிஸாஹிர் மௌலானா,கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கனேஸ் ஆகியோருடன் பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.