ஏறாவூர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள பதினைந்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (08) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்ப்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -